sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு கழிவு விபத்தில் காயமடைந்தவர் பலி

/

பட்டாசு கழிவு விபத்தில் காயமடைந்தவர் பலி

பட்டாசு கழிவு விபத்தில் காயமடைந்தவர் பலி

பட்டாசு கழிவு விபத்தில் காயமடைந்தவர் பலி


ADDED : செப் 23, 2024 06:24 AM

Google News

ADDED : செப் 23, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார், : சாத்துார் தாயில்பட்டியில் பட்டாசு கழிவை எரித்த போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

தாயில்பட்டி சேதுராமலிங்கபுரத்தில் உள்ள ஸ்டான்டர்ட் பயர் ஒர்க்ஸில் செப். 18ல் மாலை 6:30 மணிக்கு பட்டாசு கழிவான மணி மருந்தை காட்டுப் பகுதியில் கொட்டி அழிக்கும் பணியில் துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 44, பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பீடி பற்ற வைத்து விட்டு தீக்குச்சியை அணைக்காமல் கழிவு மருந்து மீது போட்டதில் வெடி விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us