ADDED : ஜூலை 27, 2025 03:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் புனித இன்னாசியார் சர்ச்சில தேர்பவனி நடந்தது.
இதில் கும்ப ஆர்த்தி, திருப்பலி பாதிரியார்கள் அருள்ராயன், பிரின்ஸ் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக பாதிரியார்கள் பலர் பங்கேற்றனர். மேலும் ஏற்பாடுகளை பேரவை உப தலைவர் பாஸ்கரன், பொருளாளர் வின்சென்ட் செய்தனர். திருவிழா முடிவில் இஞ்ஞாசியார் திருஉருவம் ஏந்திய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

