sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துாரில் ஜமாபந்தி கூட்டம்

/

சாத்துாரில் ஜமாபந்தி கூட்டம்

சாத்துாரில் ஜமாபந்தி கூட்டம்

சாத்துாரில் ஜமாபந்தி கூட்டம்


ADDED : மே 17, 2025 11:58 PM

Google News

ADDED : மே 17, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் தாலுகா அலுவலகத்தில் நேற்று 3ம் நாள் ஜமாபந்தி கூட்டம் நடந்தது.ஆர்.டி.ஓ சிவக்குமார் தலைமை வகித்தார். தாசில்தார் ராஜாமணி முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள், அலுவலர்கள் வி.ஏ.ஓ.க்கள் தலையாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலம்பட்டி, கத்தாளம்பட்டி ,பந்துவார்பட்டி ,சூரங்குடி ,கோட்டைப்பச்சேரி ,ஒ.மேட்டுப்பட்டி ,சாத்துார் ,சடையம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கேட்டு மனுக்கள் வழங்கினர்.மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us