sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நகை கொள்ளை: 3 பேரிடம் விசாரணை

/

நகை கொள்ளை: 3 பேரிடம் விசாரணை

நகை கொள்ளை: 3 பேரிடம் விசாரணை

நகை கொள்ளை: 3 பேரிடம் விசாரணை


ADDED : ஏப் 22, 2025 05:29 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கிருஷ்ணா நகரில் ஓய்வு பெற்ற மில் மேனேஜர் குப்புசாமி வெளியூர் சென்றிருந்த நிலையில் பிப்.22 அன்று அவரது வீட்டில் கண்காணிப்பு கேமராக்களை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் தனிப்படை போலீசார் மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நடந்த ஒரு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட உத்தமபாளையம் ஐயப்பன் 24, அர்ஜுன் 31, மதுரையை சேர்ந்த வேட்டைக்காரன் 32 ஆகியோரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த கொள்ளை சம்பவத்தில், மூவருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து வன்னியம்பட்டி போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us