sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கேரள மாவோயிஸ்ட் வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு

/

கேரள மாவோயிஸ்ட் வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு

கேரள மாவோயிஸ்ட் வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு

கேரள மாவோயிஸ்ட் வழக்கு மார்ச் 3க்கு ஒத்திவைப்பு


ADDED : பிப் 05, 2025 02:36 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கணேசன் என்பவரின் அடையாள அட்டை ஜெராக்ஸை 2016ல் போலி முகவரி சான்றாக கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக கேரளாவைச் சேர்ந்த சைனி, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீது சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். பின்னர் இந்த வழக்கு கியூ பிரிவு போலீசிற்கு மாற்றப்பட்டு தற்போது ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் ஆஜராகவில்லை. லீவ் பெட்டிஷன் தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை மார்ச் 3க்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்தி வைத்தார்.






      Dinamalar
      Follow us