sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்

ஸ்ரீவி., ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம்

1


ADDED : ஜன 12, 2025 08:19 AM

Google News

ADDED : ஜன 12, 2025 08:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் கூடாரவல்லி உத்ஸவம் நேற்று நடந்தது. 'கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா' என்ற பாசுரப்படி, மார்கழி 27ல் ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து, ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு, 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us