நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அரசு ஐ.டி.ஐ.,ல் மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது.
முதல்வர் சைலஸ் எஸ்.லவுலிடாம் தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் கிறிஸ்டோபர், பயிற்சி அலுவலர் துரைராஜ் முன்னிலை வகித்தனர். உதவி பயிற்சி அலுவலர் பார்வதி வரவேற்றார்.
எம்.எல்.ஏ., ரகுராமன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா, முன்னாள் மாவட்ட சேர்மன் கடற்கரை ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினர். விடுதி கண்காணிப்பாளர் சுப்பையா நன்றி கூறினார்.

