sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நுாலக வாசகர் சந்திப்பு

/

நுாலக வாசகர் சந்திப்பு

நுாலக வாசகர் சந்திப்பு

நுாலக வாசகர் சந்திப்பு


ADDED : ஏப் 28, 2025 05:27 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் அரசு நுாலகத்தில் நூலக வாசகர் வட்டம், பெருந்தன்மை தமிழ் ஆய்வு சங்கம் சார்பில் வாசகர் சந்திப்பு, நுாலக ஆய்வு கூட்டம் நடந்தது.

வாசகர் வட்டம் சார்பில் ஆறுமுகம் சேகர் தலைமை வகித்தார். ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி முன்னாள் தமிழ் துறை தலைவர் அழகர் தலைமை வகித்து புலவர் சிவகுமார் எழுதிய உழவர் பிள்ளைத்தமிழ் என்ற நுால் குறித்து பேசினார். முன்னாள் சப் கலெக்டர் ஆதிநாராயணன் உறுப்பினர் காளிராஜன் பங்கேற்று பேசினர்.






      Dinamalar
      Follow us