ADDED : ஆக 14, 2025 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் சாத்துார் அரசு ஆட்டுப்பண்ணையில் ஜீப், டூவீலர் ஆகிய இரு வாகனங்கள் ஆக. 20ல் தனித்தனியாக காலை 11:00 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.
இந்த வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.