sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது

/

 ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது

 ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது

 ரயில் பயணியிடம் நகை பறித்தவர் கைது


ADDED : நவ 28, 2025 08:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிபவர் அருள் ஜோதி 54. இவர் நாகர்கோவிலில் உற வினர்களை பார்த்து விட்டு நவ. 25 அதிகாலை 1:30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் வந்தார்.

இவர் துணிப்பையில் வைத்திருந்த 9.5 பவுன் நகை திருடு போனது விருதுநகர் வந்ததும் தெரிந்தது. ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சி.சி.டி.வி., கேமராக்களை ஆராய்ந்து திருட்டில் ஈடுபட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த மல்லி முத்து பாண்டியனை 45, கைது செய்து நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us