sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 மோட்டலில் சுகாதாரகேடு; உரிமம் சஸ்பெண்ட்

/

 மோட்டலில் சுகாதாரகேடு; உரிமம் சஸ்பெண்ட்

 மோட்டலில் சுகாதாரகேடு; உரிமம் சஸ்பெண்ட்

 மோட்டலில் சுகாதாரகேடு; உரிமம் சஸ்பெண்ட்


ADDED : நவ 28, 2025 08:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 08:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரியில் மோட்டலில், சமைய லறையில் சுகாதாரகேடு காணப்பட்டதால், உணவகத்தின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தர விட்டனர்.

விருதுநகர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், வத்திராயிருப்பு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் ரகுநாதன் குழு வினர் நேற்று மதியம் அழகா புரி அருகே மோட்டலில் ஆய்வு செய்தனர்.

அப்போது சமையல் அறையில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு காணப் பட்டது. மேலும் பழைய சிக்கன் 5 கிலோ, மாவு 37 கிலோ, பழைய சப்பாத்தி 13 கிலோ கண் டறியப்பட்டது.

பின்னர் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் லேபிள் விவரங்கள் இல்லாத 3 கிலோ கிழங்கு மாவு, ஒரு கிலோ முந்திரி பருப்பு, 7 லிட்டர் வினிகர் பறிமுதல் செய்யப் பட்டது.

இதனையடுத்து மோட்டலின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தும், நேற்று இரவு முதல் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வும், குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உத்தர விட்டனர்.






      Dinamalar
      Follow us