sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை

/

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை

மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி கொலை


ADDED : ஜன 27, 2025 03:54 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்ட பால் வியாபாரி ராம்குமாரை 33 வெட்டி கொலை செய்த உறவினர் காளிராஜை 25 போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம் ஒத்தைப்பட்டி தெருவைச் சேர்ந்த பால் வியாபாரி ராம்குமார். இவரது மனைவி சந்தனமாரி 28. இரு குழந்தைகள் உள்ளனர். உறவினர் காளிராஜை 25, பணி அமர்த்தியிருந்தார். இந்நிலையில் சந்தன மாரியுடன் காளிராஜூக்கு தவறான வகையில் தொடர்பு ஏற்பட்டது.

இரண்டு குழந்தைகளுடன் சந்தனமாரி, காளிராஜ் தலைமறைவாகி வெளியூரில் வசித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு காளிராஜ், சந்தனமாரி ராஜபாளையம் திரும்பினர். மனைவியுடன் தொடர்பு வைத்ததுதொடர்பாக ராம்குமார் காளிராஜை தட்டிகேட்டார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற காளிராஜ் ராம்குமாரை அரிவாளால் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டி கொலை செய்தார். வடக்கு போலீசார் விசாரித்து காளிராஜை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us