sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

/

புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்


ADDED : பிப் 06, 2025 12:15 AM

Google News

ADDED : பிப் 06, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்; சாத்துார் அருகே புதிய கட்டடப் பணிகளுக்கு அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

கோல்வார்பட்டியில் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம், இ.முத்துலிங்கபுரத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை, திருவிருந்தான் பட்டியில் ரூ.16.25 லட்சம் மதிப்பில் மேல்நிலை குடிநீர் தொட்டி, ஆவுடையாபுரத்தில் நபார்டு வங்கி நிதியில் ரூ.34.23 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலைப் பள்ளி கட்டடம், அப்பைய நாயக்கன்பட்டியில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டினார்.

அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.






      Dinamalar
      Follow us