ADDED : பிப் 01, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. பொறியாளர் ரமேஷ், ஓவர்சீயர் விசாகலட்சுமி முன்னிலை வகித்தனர்.அனைத்து வார்டுகளிலும் வாறுகால் சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.