sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு சிறைவாசி மாயம்

/

மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு சிறைவாசி மாயம்

மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு சிறைவாசி மாயம்

மதுரை மத்திய சிறையில் இருந்த கொலை வழக்கு சிறைவாசி மாயம்


ADDED : ஆக 03, 2025 04:30 AM

Google News

ADDED : ஆக 03, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் இருந்த சிறைவாசி ஸ்ரீவில்லிபுத்துார் முத்துகிருஷ்ணன் 45, விடுமுறையில் ஊருக்கு வந்தநிலையில் மீண்டும் சிறைக்கு திரும்பாமல் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அத்திகுளத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் 45. கூலித் தொழிலாளி. இவர் 2000ல் ராஜபாளையத்தில் உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.

இந்நிலையில் தனது தந்தை சீதாராமனுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் அவரைப் பார்த்து வருவதற்கு 6 நாட்கள் அவசர கால லீவு எடுத்து ஜூலை 24 அன்று மதுரை மத்திய சிறையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார்.

ஜூலை 31 அன்று மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டிய முத்துகிருஷ்ணன் சிறைக்கு வராமல் மாயமானார். மதுரை மத்திய சிறை அலுவலர் ராஜேஷ் கண்ணா புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us