sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

புதிய தேர் வெள்ளோட்டம்

/

புதிய தேர் வெள்ளோட்டம்

புதிய தேர் வெள்ளோட்டம்

புதிய தேர் வெள்ளோட்டம்


ADDED : ஏப் 28, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் அருகே ஏழாயிரம் பண்ணையில் பராசக்தி மாரியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

பராசக்தி மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். இக்கோயிலில் சித்திரை திருவிழா அதை விமரிசையாக நடைபெறும். இக்கோயில் தேரோட்டத்தில் கலந்து கொள்ள வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் உள்ளூர் வருவது வழக்கம்.

இக்கோயிலில் ஓடிய தேர் பழமையானதை தொடர்ந்து தற்போது புதிய தேர் செய்யப்பட்டு நேற்று காலை 10:00 மணிக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் நான்கு ரத வீதி வழியாக இழுத்து வந்து வலம் வரச் செய்தனர்.

நேற்று இரவு 9:00 மணிக்கு மேல் பராசக்தி மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து நாள் தோறும் அம்மன், ரிஷபம், சிம்மம், குதிரை பூப்பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஏழாயிரம்பண்ணை இந்து நாடார் உறவின்முறை சார்பில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us