sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்

/

சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்

சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்

சேதமடைந்த நிழற்குடை பயணிகள் அச்சம்


ADDED : ஜன 18, 2024 05:20 AM

Google News

ADDED : ஜன 18, 2024 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே பூவநாதபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் சேதம் அடைந்துள்ள நிழற்குடைகளால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

சிவகாசி அருகே பூவநாதபுரம் விலக்கு பஸ் ஸ்டாப்பில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை கட்டப்பட்டது. இங்கு பூவநாதபுரம் வடபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர். கல்லுாரி மாணவர்களும் இந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து பஸ் ஏறுகின்றனர்

இந்நிலையில் இங்குள்ள நிழல்களையும் கூரை சேதமடைந்து விழுந்துள்ளது. இதனால் பயணிகள் மழை, வெயில் காலங்களில் காத்திருந்து பஸ் ஏற முடியவில்லை. எனவே சேதம் அடைந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us