sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பழப்பயிர்கள் நடவு

/

பழப்பயிர்கள் நடவு

பழப்பயிர்கள் நடவு

பழப்பயிர்கள் நடவு


ADDED : ஆக 04, 2025 03:55 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத்துறை, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் இணைந்து வறட்சியை தாங்கும் வறண்ட நில பழப்பயிர்களை கலெக்டர் அலுவலகத்தில் நடவு செய்யும் பணியை கலெக்டர் சுகபுத்ரா துவக்கி வைத்தார்.

இதில் 14 வகையான வறண்ட நிலப் பழப்பயிர்கள் நடவு செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு காய்கறி விதைத் தொகுப்புகள் வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி, இணைப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us