sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்..

/

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..


ADDED : நவ 06, 2024 07:23 AM

Google News

ADDED : நவ 06, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்களை தாக்கிய சகோதரர்கள்

சிவகாசி விஸ்வநத்தம் இந்திரா நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி 31. இவருக்கும் கங்காகுளம் சக்தி கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ்குமாருக்கும் 31, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதில் மகாலட்சுமியின் தோழிகள் திவ்யா 34, ஷர்மிளா தேவி 29, பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தகராறு ஏற்பட மூன்று பேரையும் சுரேஷ்குமார் அவரது சகோதரர் கலையரசன் 22, அடித்து காயப்படுத்தினர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

---தற்கொலை

சிவகாசி: விருதுநகர் அருகே மருதநத்தத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் 42. இவர் குடும்பத்தகராறில் எரிச்சநத்தம் ரோட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

* சிவகாசி சாட்சியாபுரம் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் வீராசாமி 44. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் அதிலிருந்து விடுபட முடியாமல் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தீக்குளித்து தற்கொலை

சாத்துார்: சாத்துார் ஒத்தையால் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி, 39. மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் மன விரக்தியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us