sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்திகள்..

/

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..


ADDED : நவ 15, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 15, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரயில் முன் விழுந்து பெண் தற்கொலை

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் சுப்பிரமணியர் கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள். இவரது கணவர், மகன் இறந்த நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இவர் ஆலமரத்துப்பட்டி ரயில்வே கேட் அருகே மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயில் வரும்போது அதன் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் தற்கொலை

சிவகாசி: சாரதா நகரை சேர்ந்தவர் நாகூர் மைதீன் மகன் சம்சுதீன் 21. மது அருந்து பழக்கம் உள்ள இவரை பெற்றோர் கண்டித்தனர். இதனால் வேதனையடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us