நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பனுக்கு கத்திக் குத்து
சிவகாசி திருவேங்கடபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி 37. இவருக்கு இவரது நண்பர் மாரனேரியைச் சேர்ந்த மணிகண்டன் அலைபேசியில் தொடர்பு கொண்ட போது முத்துப்பாண்டியின் மனைவி எடுத்து பேசுகையில் அவரிடம் மணிகண்டன் தவறான முறையில் பேசி உள்ளார். இதுகுறித்து கண்டித்த முத்துப்பாண்டியை மணிகண்டன் கத்தியால் குத்தினார். அவரை மாரனேரி போலீசார் கைது செய்தனர்.