sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : நவ 02, 2025 04:11 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியவர் நீரில் மூழ்கி பலி

சாத்துார்: சாத்துார் வீ.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ஐயப்பன், 63. மதுபோதையில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு கோட்டை கண்மாயின் மீதுள்ள பாலத்தில் படுத்து உறங்கியவர் நிலைதடுமாறி கண்மாய் நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண் பலி

சாத்துார்: சாத்துார் ஒ. மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கலா,43. சர்க்கரை நோயாளி. குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தனர்.அவர் படுக்கையில் இறந்து கிடந்தார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us