sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் செய்தி

/

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி

போலீஸ் செய்தி


ADDED : நவ 02, 2025 11:55 PM

Google News

ADDED : நவ 02, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூலி தொழிலாளி பலி

சாத்துார்: விருதுநகர் சூலக்கரையை சேர்ந்தவர் மாரிமுத்து, 30. கூலி தொழிலாளி அக்.31 ல் மடத்துப் பட்டியில் இரவு 8:00 மணிக்கு டாஸ்மாக் கடையில் மது குடித்துள்ளார். டூ வீலரில் கிளம்பி கடையை விட்டு சில அடி துாரம் வந்த போது கால் செயல் இழந்து சாலை ஓரம் விழுந்து பலியானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம் பெண் மாயம்

சாத்துார்: வெம்பக்கோட்டை செவல்பட்டியை சேர்ந்தவர் செல்லத்தாய். 47. இவர் மகள் சங்கீத பிரியா, 21. பட்டாசு தொழிலாளி .அக்.31 வீட்டில் இருந்தவர் மாயமானார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

முதியவர் கைது

சாத்துார்: சாத்துார் வல்லம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 70.சுடுகாட்டு பகுதியில் மது பாட்டில் விற்றார்.அவரிடம் இருந்து 650 மி.லி.,மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us