நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகரில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாவும் அமைதியும் என்ற கருத்துருவின் அடிப்படையில் நடந்த கட்டுரை,
ஓவியம், வினாடிவினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.