sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு

/

54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு

54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு

54 உதவியாளர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு


ADDED : நவ 17, 2024 07:57 AM

Google News

ADDED : நவ 17, 2024 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஹிந்து சமய அறநிலைத்துறையில் நேற்று முன்தினம் 23 ஆய்வாளர்கள், கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் உதவி ஆணையர் அலுவலகங்களில் உதவியாளர்களாக பணிபுரியும் 54 பேருக்கு கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கி அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பலர் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தேனி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, நாமக்கல், மதுரை, சேலம் மாவட்டங்களில் பணிபுரியும் சிலர் திருச்சி, புதுக்கோட்டை, பழநி, அரியலூர், சென்னை போன்ற தொலைதூர மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us