sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ரோட்டை சீரமைக்க கோரி மறியல்

/

 ரோட்டை சீரமைக்க கோரி மறியல்

 ரோட்டை சீரமைக்க கோரி மறியல்

 ரோட்டை சீரமைக்க கோரி மறியல்


ADDED : நவ 20, 2025 03:40 AM

Google News

ADDED : நவ 20, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : வெம்பக்கோட்டை ஆலங்குளத்திலிருந்து வளையப்பட்டி வழியாக மேலான்மறை நாடு, அப்பைய நாயக்கன்பட்டி செல்லும் ரோடு வளையப்பட்டியில் சேதம் அடைந்துள்ளது.

இப்பகுதியினர் நேற்று காலை 7:00 மணி அளவில் வளையபட்டியில் ௨ மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 நாட்களுக்குள் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை அடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us