sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்  கங்காரு சிகிச்சையில் பராமரித்து சாதனை

/

 ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்  கங்காரு சிகிச்சையில் பராமரித்து சாதனை

 ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்  கங்காரு சிகிச்சையில் பராமரித்து சாதனை

 ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்  கங்காரு சிகிச்சையில் பராமரித்து சாதனை


ADDED : டிச 19, 2025 05:48 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகளுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான ஐ.சி.யு., கங்காரு சிகிச்சை முறையில் பராமரித்து டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ராணி 28. கர்ப்பிணியான இவர் பனிகுடநீர் உடைந்ததால் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி, மகப்பேறு பிரிவு துறைத் தலைவர் கீதா தலைமையிலான மருத்துவக் குழு அறுவை சிகிச்சை செய்து ஒரே பிரசவத்தில் எடை குறைவான 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தைகள் பிறந்தது. தலைமை மருத்துவர் சங்கீத் தலைமையிலான மருத்துவக் குழு குழந்தைகளுக்கு செயற்கை சுவாசம் மூலம்நுரையீரல் வளர்ச்சிக்குரிய மருந்து ஆகிய உயர் சிகிச்சைகள் அளித்து வந்தனர். தற்போது 3 குழந்தைகளும் தாயும் ஆரோக்கியமாக உள்ளனர்.

கங்காரு பராமரிப்பு சிகிச்சை முறை மூலம் குழந்தைகளின் எடையை அதிகரித்தும் டிச. 18 நேற்று தாயும்,குழந்தைகளும் நலமாக திரும்பியதாக டீன் ஜெயசிங், கண்காணிப்பாளர் அவிந்த்பாபு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us