sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நிவாரணத்தொகை வழங்கல்

/

நிவாரணத்தொகை வழங்கல்

நிவாரணத்தொகை வழங்கல்

நிவாரணத்தொகை வழங்கல்


ADDED : ஜூலை 19, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூலை 19, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் இ.குமாரலிங்கபுரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் பலியானதொழிலாளிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிவாரண நிதியை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.

கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார்.பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் நீரில் மூழ்கி மரணம் அடைந்தவர் என 18 பேருக்கு ரூ. 48.50 லட்சம் நிவாரணத் தொகை சாத்துார் ராமச்சந்திரன் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன்,சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், ஆர்.டி.ஓ., கனகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன்இருந்தனர்.






      Dinamalar
      Follow us