sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு

/

டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு

டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு

டூவீலரில் வைத்திருந்த ரூ.1.44 லட்சம் திருட்டு


ADDED : டிச 22, 2024 02:14 AM

Google News

ADDED : டிச 22, 2024 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் மேட்டமலையை சேர்ந்தவர் பழனிசாமி, 60. நேற்று முன தினம் ஊரில் வாங்கிய கடனை அடைப்பதற்காக சாத்துார் இந்தியன் வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ 1.80 லட்சத்தை எடுத்துள்ளார்.

பின்னர் அதே வங்கியில் நகை கடனுக்காக ரூ 36 ஆயிரத்தை கட்டியுள்ளார்.

மீதி பணம் ரூ 1.44 லட்சம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, உழவர் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை ஒரு பேக்கில் வைத்து வங்கி வாசலில் நின்ற தனது இருசக்கர வாகனத்தில் முன்புள்ள டேங்க் கவரில் வைத்து விட்டு அருகில் இருந்த காலியிடத்தில் சிறுநீர் கழிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கில் இருந்த பேக் திருட்டு போயிருந்தது. சாத்துார் போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us