sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு பறிமுதல்: கைது 4

/

பட்டாசு பறிமுதல்: கைது 4

பட்டாசு பறிமுதல்: கைது 4

பட்டாசு பறிமுதல்: கைது 4


ADDED : அக் 21, 2024 04:29 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் கண்மாய் சூரங்குடியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் 55. மேட்டமலையில் உள்ள வாடகை கடையில் தகர செட் அமைத்து அரசு அனுமதி இன்றி பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்தார்.

சிவகாசி சேர்ந்தவர் குமரேசன் 30, சின்னக் காமன் பட்டி வீரக்குமார், 31. இருவரும் முத்தால்நாயக்கன்பட்டியில் இவர்கள் நடத்தி வரும் பட்டாசு கடையில் அரசு அனுமதி இன்றி சரவெடிகளை விற்பனைக்காக வைத்திருந்தனர். ஏழாயிரம் பண்ணை கோவில் செல்லையாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த் 42, இவர் வீட்டுக்கு அருகில் பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்தார். போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்து 4 பேரையும் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us