sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்

/

அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்

அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்

அங்கன்வாடி மையம் முன் தேங்கிய மழை நீர்


ADDED : ஜன 09, 2024 12:47 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே ஆனையூரில் அங்கன்வாடி மையம் முன்பு தேங்கியுள்ள மழை நீரால் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

சிவகாசி அருகே உள்ள ஆனையூரில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் இருவருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடி மையம் முன்பு வளாகம் தாழ்வாக உள்ளது. சமீபத்தில் சிவகாசி பெய்த தொடர் மழையால் அங்கன்வாடி மையம் முன்புறம் தண்ணீர் தேங்கியுள்ளது.

குழந்தைகள் இதனை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். மழை எப்போது பெய்தாலும் இதே நிலைதான் ஏற்படுகின்றது. எனவே அங்கன்வாடி மையம் முன்பு மழை நீர் தேங்காாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us