sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாலப்பணிக்கு குறுகிய மாற்றுப்பாதை  பஸ் வர சிரமப்படுவதால் மாணவர்கள் அவதி

/

பாலப்பணிக்கு குறுகிய மாற்றுப்பாதை  பஸ் வர சிரமப்படுவதால் மாணவர்கள் அவதி

பாலப்பணிக்கு குறுகிய மாற்றுப்பாதை  பஸ் வர சிரமப்படுவதால் மாணவர்கள் அவதி

பாலப்பணிக்கு குறுகிய மாற்றுப்பாதை  பஸ் வர சிரமப்படுவதால் மாணவர்கள் அவதி


ADDED : அக் 28, 2025 03:31 AM

Google News

ADDED : அக் 28, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் இனாம்ரெட்டியபட்டியில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் ரோட்டில் பெரிய ஆலமரம் அருகில் ஒரு மாத காலமாக பாலம் வேலை நடப்பதால், அருகே மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

குறுகிய பாதையாக இருப்பதால் பஸ்கள் இனாம்ரெட்டியபட்டியோடு நின்று விடுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

விருதுநகர் அருகே இனாம் ரெட்டியபட்டியில் இருந்து ஓ.கோவில்பட்டி செல்லும் ரோட்டில் பெரிய ஆலமரம் அருகில் ஒரு மாத காலமாக பாலப் பணிகள் நடந்து வருகிறது. அருகே மண்ணை மெத்தி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அந்த பாதையில் அரசு பஸ் செல்ல முடியாத அளவிற்கு குறுகிய பாதையாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர் களுக்கும், மக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அரசு பஸ் செல்லும் அளவிற்கு பாதையை அகலமாக சரி செய்து தர வேண்டும் எனபள்ளி மாணவர்கள், மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். பாதை அகலம் குறைவாக இருப்பதால் இனாம்ரெட்டிய பட்டியோடு பஸ் நின்று விடுகிறது.பாதையை அகலப்படுத்தி பஸ் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us