sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு

/

கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு

கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு

கல்லுாரியில் தமிழ்த்துறை மாநில கருத்தரங்கு


ADDED : பிப் 01, 2024 06:53 AM

Google News

ADDED : பிப் 01, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழும், பல்துறை பணிவாய்ப்பும் என்ற தலைப்பில் மாநில கருத்தரங்கு நடந்தது.

தமிழ் உயராய்வு மைய தலைவர் வேல்மயில் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் மீனாராணி தலைமை வகித்தார். நியூ புக் செஞ்சுரி நிறுவன மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, தாசில்தார் மாரிமுத்து, அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி தமிழாய்வு மைய தலைவர் சிவனேசன் ஆசிரியர் பணி வாய்ப்பு குறித்தும், தினமலர் செய்தி ஆசிரியர் ரமேஷ்குமார் ஊடகப்பணி வாய்ப்பு பற்றியும், திருப்பத்துார் துாய நெஞ்சக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பார்த்திபராஜா கலை, நாடகம், திரைத்துறை சார்ந்து பேசினர்.நிறைவு விழாவில் இணைப்பேராசிரியர் விந்தியகவுரி வரவேற்றார்.

கல்லுாரி கூட்டு செயலாளர் லதா, கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கு, மாணவிகளுக்கு சான்றுகளை வழங்கினார். முதுகலை தமிழ்த்துறை தலைவர் நாகஜோதி நன்றிகூறினார். 8 கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us