sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்

/

செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்

செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்

செடிகள் முளைத்த தேர் நிலை மண்டபம்


ADDED : ஜன 28, 2025 05:01 AM

Google News

ADDED : ஜன 28, 2025 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வெங்கடாஜலபதி தேர் நிலை மண்டப சுவர்களில் செடிகள் முளைத்து சுவர் பலமிழந்து வருவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

சாத்துாரப்பன் என அழைக்கப்படும் வெங்கடாஜலபதி கோயில் 600 ஆண்டுகள் பழமையானது. ஆனி மாதம் இக்கோயில் தேரோட்டம் நடக்கும். ஜமீன்தார்கள் காலத்தில் இந்த கோயில் , தேர் நிலை மண்டபம் கட்டப்பட்டது. .தற்போது தேர்நிலை மண்டபத்தில் செடிகள் முளைத்ததோடு, சுவர் பலம் இழந்து வருகின்றன.மேலும் கடந்த முறை தேரோட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட தடி சக்கரத்துடன் இருக்கும் குரங்கு கட்டைகள் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்த படி வெளியில் கிடைக்கிறது.

தேர் நிலை மண்டபத்தில் தேருக்கு தேவையான உபகரணங்கள் வைக்கும் அறை உள்ளது. இதன் கதவுகளும் சுற்றுச்சுவர்களும் தற்போது பலம் இழந்த நிலையில் சேதமடைந்து காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர். கோயில் நிர்வாகம் தேர் நிலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவோதோடு சுவரையும் செப்பனிட வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us