sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது

/

தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது

தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது

தற்கொலைக்கு துாண்டிய இருவர் கைது


ADDED : நவ 11, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 11, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: காரியாபட்டி அச்சம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி 35. சில மாதங்களுக்கு முன் டூ வீலர் காணாமல் போன வழக்கில், போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர்.

இதையடுத்து மன உளைச்சல் ஏற்பட்டு, இருதினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். டூவீலர் திருட்டு வழக்கில் சேர்க்காமல் இருக்க போலீசுக்கு பணம் கொடுக்க வேண்டும் என அர்ஜுனன் என்பவர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு, இதற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அருப்புக்கோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் சங்கர் (பொறுப்பு) விசாரித்தார். நேற்று அர்ஜுனன் 35. நாகராஜ் 38, கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us