sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு

/

காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு

காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு

காரில் சென்று ஆடுகள் திருட்டு துாத்துக்குடியில் 2 பேருக்கு காப்பு


ADDED : செப் 08, 2025 03:30 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடியில் காரில் சென்று ஆடு திருடியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி சிப்காட் காவல் நிலைய பகுதிகளில், ஒரு கும்பல் காரில் ஆடுகளை திருடி செல்வதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திரவியரத்தினம் நகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த காரை நேற்று மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்கள் ஆடு திருடும் கும்பல் என தெரிந்தது.

காரில் இருந்த சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த அராபத், 29, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் மனோகரன், 26, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்கள், 11 ஆடுகளை திருடி விற்றது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடம் இருந்து, கார் மற்றும் 75,000 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவர் மீதும், ஆடுகள் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன.






      Dinamalar
      Follow us