sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது

/

கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கு மாணவர்கள் இருவர் கைது


ADDED : செப் 20, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டம் நலகொண்டாவைச் சேர்ந்தவர் ராஜா விக்ரம் ஆதித்யா ரெட்டி 20. பீஹார் மாநிலம் அரோரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோகித் குமார் 21.

இருவரும் விருதுநகர்மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் கல்லுாரியில் பி.டெக். படித்து வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று காலை கிருஷ்ணன் கோவில் எஸ்.ஐ. ராமநாதன், அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் 500 கிராம் கஞ்சா இருந்ததும், இதனை பீஹாரில் இருந்து கடத்திக் கொண்டு வந்து கிருஷ்ணன்கோவில் பகுதியில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us