ADDED : நவ 10, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: தாயில்பட்டி தங்கமணி பட்டாசு ஆலைக்கு அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.