sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்

/

திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்

திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்

திறக்கப்படாத அரசு மருத்துவமனை கட்டடம்; இடியும் நிலையில் பழைய கட்டடம்


ADDED : அக் 08, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 08, 2025 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டி ஓராண்டிற்கு மேல் ஆகி கட்டடம் திறப்பு விழா காணாத நிலையில், இருக்கின்ற கட்டடங்கள் பல கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், பல உள் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

அனைத்து வசதிகளும் கூடிய பல மாளிகை கொண்ட கட்டடம் 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது.

கட்டடம் முடிந்து ஓராண்டு ஆகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்த அரசு மருத்துவமனைக்கு உள்ளூர் , வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். ஆனால் கூடுதல் கூடுதல் வசதிகள் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் பல அறைகளில் கூரைகள் உட்புறம் வெளிப்புறம் பெயர்ந்து உதிர்ந்து கிடக்கிறது.

நாளுக்கு நாள் கட்டடம் சேதம் அடைந்து வரும் நிலையில் புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு எப்போது வரும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையின் புதிய கட்டடங்களை திறப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us