sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு

/

பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு

பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு

பிள்ளையார்நத்தத்தில் காட்டுபன்றிகள் : விவசாயிகள் பாதிப்பு


ADDED : செப் 15, 2011 09:19 PM

Google News

ADDED : செப் 15, 2011 09:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : பிள்ளையார்நத்தம் பகுதியில் காட்டுபன்றிகள் தொல்லையால் விவசாயிகள் பாதிக்கின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் , பூவாணி, தொட்டியப்பட்டி பகுதிகளில் விவசாயிகள் தக்காளி, வெங்காயம், கிரேந்திப்பூ போன்ற விவசாயம் செய்து வருகின்றனர். கிணற்று நீரைகொண்டு விவசாயம் செய்கின்றனர்.தற்போது வெங்காயம் அறுவடை நடந்து வருகிறது. மான்கள்,காட்டு பன்றிகள் தண்ணீருக்காக விவசாய நிலங்களில் புகுந்து தண்ணீர் குழாய் , பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.

இதை தடுக்க, வனப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, தொட்டி மூலம் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் .விவசாயி அய்யனார் கூறியதாவது: மழை இல்லாததால் கிணற்று நீரை கொண்டு கிரேந்தி, தக்காளி நடவு செய்துள்ளேன். அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது. மான், காட்டு பன்றிகள் வயல்களில் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது, என்றார்.










      Dinamalar
      Follow us