sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஊரணியில் இருதலை மணியன் பாம்பு

/

ஊரணியில் இருதலை மணியன் பாம்பு

ஊரணியில் இருதலை மணியன் பாம்பு

ஊரணியில் இருதலை மணியன் பாம்பு


ADDED : ஜூலை 31, 2011 11:12 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ராஜபாளையம் திருவனந்தபுரம் தெரு அருகே உள்ள ஊரணி கரையில் மண்ணுளிபாம்பு இருந்தது.

அதே பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜா, சரவணன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனகாப்பாளர் மூர்த்தி, உயிரியலாளர் பார்த்திபன் பாம்பை பிடித்து, மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சப்பானி பரம்பில் விட்டனர்.








      Dinamalar
      Follow us