sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்

/

தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்

தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்

தெருவிளக்கு, சாலை வசதி ஏற்படுத்துவேன் : ம.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன்


ADDED : அக் 08, 2011 11:24 PM

Google News

ADDED : அக் 08, 2011 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : ''தெருவிளக்கு,சாலை வசதி ஏற்படுத்துவேன் ,'' என,சிவகாசி ஒன்றிய மாவட்ட 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,சார்பில் போட்டியிடும் சீனிவாசன் கூறினார்.

சுக்கிரவார்பட்டி மற்றும் வடமலாபுரம் கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: என்னை வெற்றி பெறச் செய்தால் இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளான தண்ணீர், வாறுகால்,தெருவிளக்கு மற்றும் சாலை வசதிகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். மகளிர் மேம்பாடு மற்றும் கிராம மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்துவேன்.மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். இலக்கிய அணி புரவலர் கோல்டன் சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் பங்காருசாமி உடன் இருந்தனர்.










      Dinamalar
      Follow us