sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்டத்தில் பரவலான மழை

/

மாவட்டத்தில் பரவலான மழை

மாவட்டத்தில் பரவலான மழை

மாவட்டத்தில் பரவலான மழை


ADDED : ஜன 20, 2025 04:49 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழ்நிலையே நிலவி வருகிறது. விருதுநகரில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை பரவலாக சாரல் மழை பெய்தது. மேலும் இரவில் அதிக அளவில் பனி இருந்ததால் குளிர்ந்த வானிலை காணப்பட்டது.

ராஜபாளையத்தில் அதிகாலையில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. சாத்துாரில் அதிகாலை 3:00 மணி முதல் இடைவெளி விட்டு காலை வரை சாரல் மழை பெய்தது.

அருப்புக்கோட்டையில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை சாரல் மழையே பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்துார்


ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று அதிகாலை 2:00 மணி முதல் மாலை வரை சாரல் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது.

இதனால் பொங்கல் பண்டிகை முடிந்து வெளியூர் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துடன் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனிற்கு வந்தனர்.






      Dinamalar
      Follow us