தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா

வன உயிரின வார விழா


ADDED : அக் 04, 2025 03:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2025 03:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: ராஜபாளையம் அய்யனார்கோவில் மலைவாழ் மக்கள் கிராமத்தில் வன உயிரின வார துவக்க விழா நடந்தது.

உதவி வனப் பாதுகாவலர் ஞானப்பழம் வரவேற்றார். பகிர்வுகள் அறக்கட்டளை சார்பில் விஜயராணி மீனாட்சி, வனப்பாதுகாப்பில் மலைவாழ் மக்களின் பங்கு குறித்தும், வனவிலங்குகள் அறக்கட்டளையின் சார்பில் செல்வராம் ராஜா வனவிலங்கு பாதுகாப்பு குறித்தும், ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகன் காட்டுத்தீ ஏற்படா வகையில் செயல்படுவது குறித்தும் பேசினர்.அய்யனார்கோவில் மலைவாழ் மக்கள், வன உயிரின ஆர்வலர்கள், தன்னார்வலர் தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினர் கலந்து கொண்டனர். ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சரண்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us