sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


ADDED : டிச 28, 2024 05:25 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்,22, இவர் கடப்பா கல் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வேலைக்குச் சென்றவர் கடப்பா கல் அறுக்கும்போது மெஷின் வயரில் கால் பட்டு மின்சாரம் பாய்ந்து மயங்கினார்.

அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us