sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

/

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

மின்னல் தாக்கி தொழிலாளி பலி


ADDED : செப் 28, 2024 04:58 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி தெருவை சேர்ந்தவர் லிங்கராஜ்,24, இவர் பெரியகுளம் கண்மாயில் மீன் பாசி காவல் காக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

தற்போது மீன் பிடிப்பதற்காக கண்மாயில் வலை போடப்பட்ட நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது கண்மாயை பார்வையிட பைக்கில் சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us