sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது

/

தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது

தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது

தொழிலாளி கொலை தந்தை, மகன்கள் கைது


ADDED : அக் 19, 2024 03:01 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி,:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; கட்டட தொழிலாளி. இவருக்கும், அருகில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி, 53, என்பவர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இரவு, ராஜசேகருக்கும், விநாயகமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைர பிரகாசம், 28, விக்ரம், 23, ஆகியோர் ராஜசேகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us