நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் 28. இவர் விஸ்வநத்தம் செல்லும் ரோட்டில் நடந்து சென்ற போது
அம்பாசமுத்திரம் கீழ சிவந்திபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் 54, ஓட்டி வந்த லாரி மோதியதில் பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.