sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்

/

மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்

மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்

மனித உரிமை மீறல் வழக்கில்எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜர்


ADDED : செப் 06, 2011 12:17 AM

Google News

ADDED : செப் 06, 2011 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:திருமங்கலம் அருகே அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாமியை கைது செய்து, கொடுமைப்படுத்தியதாக தாக்கலான வழக்கில், எஸ்.பி., மனோகரன் உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள் நேற்று முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராயினர்.திருமங்கலம் இடைத்தேர்தலின்போது, எஸ்.பி., மனோகரன் (தற்போது சத்தியமங்கலம் அதிரடிப்படை எஸ்.பி.,) மற்றும் போலீசார், பிரசாரத்தில் ஈடுபட்ட சாமி மற்றும் கட்சியினரை கைது செய்தனர்.

மனித உரிமைகளை மீறி நடந்ததாக எஸ்.பி., மனோகரன், டி.எஸ்.பி., ஷாஜகான் (தற்போது ஓய்வு), இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., சத்யபிரபா மீது சாமி வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. எஸ்.பி., உட்பட நால்வர் ஆஜராயினர். அரசு தரப்பில் கூடுதல் வக்கீல் கே.அருண் தமிழரசன் ஆஜரானார். குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டி, வழக்கை செப்., 27க்கு தள்ளி வைத்து நீதிபதி ராஜசேகரன் (பொறுப்பு) உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us