sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனிதா மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

/

அனிதா மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

அனிதா மீது மேலும் இரு வழக்குகள் பதிவு

அனிதா மீது மேலும் இரு வழக்குகள் பதிவு


ADDED : ஆக 11, 2011 07:55 PM

Google News

ADDED : ஆக 11, 2011 07:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: தி.மு.க., நகரச் செயலரை கொலை செய்ய தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திருச்செந்தூர் தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதாராதாகிருஷ்ணன் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆறுமுகநேரி நகர தி.மு.க., செயலர் சுரேஷை, கடந்த ஐந்து மாதத்திற்கு முன் கத்தியால் குத்தி கொலை செய்ய தூண்டிய வழக்கில், அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று மாலை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியசிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த மே மாதம் 21ம் தேதி ஆறுமுகநேரி நகர தி.மு.க., அலுவலத்திற்கு தீவைத்தது, அடைக்கலாபுரம் ரோட்டில் சுரேஷின் தம்பி ராஜேஷ் நடத்திவரும் டாஸ்மாக் பாரில் வெடிகுண்டு வீசியது ஆகிய இரண்டு சம்பவங்களுக்கு தூண்டுதலாக இருந்ததாகக்கூறி, அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,மீது, மேலும் இருவழக்குகளை ஆறுமுகநேரி போலீசார் தற்போது பதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us